அறத்துப்பால் (Aram)Chapter 16: பொறையுடைமை

    திருக்குறள் 154

    Thirukkural Verse 154 — The Possession of Patience

    Thiruvalluvar

    நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும்.


    English Meaning

    If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

    சாலமன் பாப்பையா

    சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்

    கலைஞர்

    பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்