பொருட்பால் (Porul)Chapter 49: காலம் அறிதல்

    திருக்குறள் 489

    Thirukkural Verse 489 — காலம் அறிதல்

    Thiruvalluvar

    எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்.


    English Meaning

    If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

    சாலமன் பாப்பையா

    அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.

    கலைஞர்

    கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்